எல்லா இயக்குநர்களின் செல்ல நாயகனாக மாறி வரும் சூர்யா, தற்போது அஜித் கைவிடப்பட்ட படத்திற்கு நாயகனாக நடிக்கிறார் என கோலிவுட்டில் ஒரு பேச்சு நிலவுகிறது. அது என்ன படம் தெரியுமா?...
கௌதம் மேனனின் 'துப்பறியும் ஆனந்த்'. என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜித்தும், கௌதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். அஜித்துக்காக கௌதம் மேனன் தயார் செய்த கதைதான் 'துப்பறியும் ஆனந்த்'. இதில் அஜித் துப்பறியும் நிபுணராக நடிப்பார் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக படம் கைவிடப்பட்டது. சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் எமி ஜாக்சன் என தெரிகிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் அமைப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்! என்ன சலசலப்பு இருந்தாலும் ஈகோ இல்லாம சைலன்ட்டா வேலைய முடிக்கிறவராச்சே....
0 comments:
Post a Comment