திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மீது ஐஸ்வர்யாராய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடு படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது விசாபெறும் விஷயங்களுக்காக பாஸ்போர்ட்டை படப்பிடிப்பு குழுவினர் வாங்கிச் செல்வது உண்டு. அப்போது யாரோ இதனை காப்பி எடுத்து இண்டர்நெட்டில் வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு இது போன்று முக்கிய பிரமுகரின் பாஸ்போர்ட் இண்டர்நெட்டில் வெளியான சம்பவங்கள் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment